Breaking News

கடந்த 12 மணி நேரத்தில் நான்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்:

 கடந்த 12 மணி நேரத்தில்

நான்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்:



மஹாவத்தை, கிராண்ட்பாஸ்: 

நேற்று இரவு ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு, பின்னர் அவர் மருத்துவமனையில் இறந்தார். 


பஞ்சிகாவத்தை, மருதானை: 

தனித்தனி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்.


நீர்கொழும்பு: 

ஒரு வீட்டில் துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், காயங்கள் எதுவும் இல்லை.


அலுபோமுல்ல, பாணந்துறை: 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒரு கடையொன்றுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர், உயிரிழப்புகள் எதுவும் இல்லை.


தொடர்ந்தும் போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.