Breaking News

பௌத்த சிங்கள பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி அவர்களது 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..!

 பௌ


த்த சிங்கள பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி அவர்களது 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..!


கடந்த 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சியில் சிறீலங்கா இராணுவத்தினாரல் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களது. 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செம்மணி வளைவில் நடைபெற ஏற்பாட்டுக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


07.09.2025 ஞாயிற்றுக்கிழமை 

காலை 9.00 மணி

 செம்மணி முற்றத்தில் நிகழ்வானது ஆரம்பமாகவுள்ளது.தொடர்ந்து

9.00 மணிக்கு நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம் ஆகியனவும்,

09.30 நினைவுப் பகிர்வு நிகழ்வும்,

10.00 வாசலிலே கிருசாந்தி -எனும் கவிதைதொகுப்பு வெளியீடும்,

10.30 ஆவண காட்சிப்படுத்தல் நிகழ்வும் இடம்பெறவுள்ளன.