தொடர் விசாரனை அழுத்தத்திற்கு உள்ளாகும் இளம் குடும்பஸ்தர்......!
தொடர் விசாரனை அழுத்தத்திற்கு உள்ளாகும் இளம் குடும்பஸ்தர்......!
தாளையடியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான யேசுதாசன் சுலக்சன் எனும் இளம் குடும்பஸ்தர் தற்போது தொடர் விசாரனை அழுத்தத்திற்கு உள்ளாகி வருகிறார்
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
குறித்த இளைஞன் பல சமூக நலன் சார்ந்த பணிகள் மற்றும் பொது அமைப்புகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டு வந்துள்ளார்
இதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் நேரடியாக தொடர்பு பட்டமையின் தொடர்ச்சியாக தொடர் விசாரணை அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிய வந்து
ள்ளது


