யாழில் இடி மின்னல் தாக்கியதால் பகுதியளவில் சேதமடைந்த தேவாலயம்
யாழில் இடி மின்னல் தாக்கியதால் பகுதியளவில் சேதமடைந்த தேவாலயம்!
யாழில் நேற்றிரவு இடம்பெற்ற இடி மின்னல் தாக்கத்தால் தேவாயலம் ஒன்று பகுலியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/187 சங்குவேலி கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்திலேயே இந்த இடிமின்னல் தாக்கம் இடம்பெற்றது.
இந்த இடி மின்னல் தாக்கத்தால் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்
ளார்.
