Breaking News

நெல்லியடி சந்தை சுற்றாடலை தூய்மையாக்கும் பணியில் கரவெட்டி பிரதேசசபை உத்தியோகத்தர்கள்

 நெல்லியடி சந்தை சுற்றாடலை தூய்மையாக்கும் பணியில் கரவெட்டி பிரதேசசபை உத்தியோகத்தர்கள்



உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை கரவெட்டி பிரதேச சபை சார்ந்த ஒரு பிரிவு அலுவலர்களும் காலை 7.00 மணி தொடக்கம் 9:00 மணி வரையிலான காலப்பகுதியில் நெல்லியடி சந்தை பிரதேசத்தில் தூய்மையாக்கல் பணியில் ஈடுப்பட்டுள்ளார்கள். 


இதில் பொதுமக்கள் பங்களிப்பு குறைவாகவே உள்ளன. எனினும் விடாமுயற்சியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் உத்தியோகத்தர்கள் சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளார்கள். என கரவெட்டி பிரதேசசபையின் செயலாளர் கணேசன் கம்ஸநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்