ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.
ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் வீ.பரந்தாமன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.
மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்
அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் வீரர் என்ற பாடலில் தொடங்கி பல்வேறு பாடல்களை எழுதியதுடன் மட்டுமின்றி ஈழப்போராட்டக்களத்தில் பல்வேறு பங்காற்றியவர்.
இவர் இன்று பருத்தித்துறை புலோலியில் இயற்கை எய்தியுள்ளார்.