Breaking News

அம்பாறையில் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்.!

 அம்பாறையில் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்.!



அம்பாறை பதியதலாவை பொலிஸ் நிலையத்திற்கு வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைச் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இன்று 06 அதிகாலை அம்பாறை பதியதலாவை பொலிஸ் நிலைய வளாகத்தில் டி-56 ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


இவ்வாறு உயிரிழந்தவர், 59 வயதுடைய, பிபிலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்பட்டுள்ளது


மேலதிக விசாரணைகளை பதியதலாவை

பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.