வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக புதிய பிரதேச செயலர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக புதிய பிரதேச செயலர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அம்மையார் இன்று(3)தனது கடமைகளை பொறுப்பேற்றார்
கடந்த ஆறு வருடங்களாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலராக கடமையாற்றிய கு.பிரபாகரமூர்த்தி ஐயா புதிய பிரதேச செயலரிடம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்நிகழ்வு இன்று காலை 10 மணி அளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்
றது.