Breaking News

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாதயாத்திரையினருக்கு அம்பாறை ஷீரடி சாய் கருணாலயத்தில் உதவிகள்..!


சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாதயாத்திரையினருக்கு அம்பாறை ஷீரடி சாய் கருணாலயத்தில் உதவிகள்..!




யாழ்ப்பாணம் தொண்டமனாறு சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் பாதயாத்திரைக்கு சென்றவர்களுக்கு அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தாமரைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய் கருணாலயத்தில் வைத்து சந்நிதியான் ஆச்சிரமத்தால் 

ஒரு தொகுதி பிஸ்கற் வகைகள், தண்ணீர் போத்தல்கள், சிறுதொகை நிதி என்பன இன்று புதன்கிழமை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று 06 ம் கட்டமாக வழங்கி வைத்துள்ளார்.