யாழ்மாவட்ட நெல்லியடி பொலிசார் முறைப்பாடு பதிவு செய்வதற்காக சென்ற பெண் ஒருவரை வன்சொல்லால் திட்டியுள்ளார்.
யாழ்மாவட்ட நெல்லியடி பொலிசார் முறைப்பாடு பதிவு செய்வதற்காக சென்ற பெண் ஒருவரை வன்சொல்லால் திட்டியுள்ளார்.
பொதுவாகவே பொலிஸ் நிலையங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவது வழமையாகி விட்டது.
குறிப்பாக தமிழ் பெண்களிடம் தமது வீரத்தை காட்டுவதும் பெரியவர் சிறியவர் என்று அல்லாமல் தரக்குறைவாக பேசுவது என பல விடயங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் நெல்லியடி பொலிஸ்நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்வதற்காக சென்ற பெண் ஊடகவியலாளர் ஒருவரை வன்சொல்லால் பேசியுள்ளார்.
காவல் காக்க வேண்டிய பொலிசாரே இவ்வாறு நடந்து கொண்டது கண்டனத்துக்குரிய விடயமாகும் மேலும் இவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.