Breaking News

அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் இன்றி தேசபந்துவை பொலிஸ் மா அதிபராக நியமித்த ரணில்....!!!

 அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் இன்றி தேசபந்துவை பொலிஸ் மா அதிபராக நியமித்த ரணில்....!!!



அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 இதன்படி, குறித்த மனு செப்டம்பர் 08ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் இன்று(28.05.2025) தெரிவித்துள்ளது