Breaking News

நெல்லியடி போலீஸ் அதிரடி, பல வருடங்களாக காசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் மடக்கி பிடிக்கப்படடான்..!

 நெல்லியடி போலீஸ் அதிரடி, பல வருடங்களாக காசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் மடக்கி பிடிக்கப்படடான்..!



பல வருடங்களாக நெல்லியடி போலீஸ் பிரிவிற்கு உட்படட 


நெல்லியடி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலினடிப்படையில் துன்னாலை காட்டுப்பாகுதியில் பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவரை நெல்லியடி பொலிஸார் சுற்றிவளைத்து கைதுசெய்ப்பட்டூள்ளார். தப்பி ஓடிய மற்றைய சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் நெல்லியடி பொலிஸார் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இச் சுற்றிவளைப்பில் 50000 ml 

கசிப்பு, மற்றும்  

780,000 கோடா

மற்றும் கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், தடைய பொருட்களும் பருத்திதுறை நீதிமன்றில் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு முன்வைக்கவுள்ளனர்.