கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வீரமணி ஐயர் நினைவரங்கம்
பூ.லின்ரன்
செய்தியாளர்
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வீரமணி ஐயர் நினைவரங்கம்
மகாவித்துவான் ம.த.ந. வீரமணிய ஐயர் நினைவரங்கம் 14.10.2025 செவ்வாய் காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறவுள்ளது
நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைப்பீடப் பீடாதிபதி றொபேட் அருட்சேகரன் கலந்து கொண்டு நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார்.
இதன்போது கலாசாலையில் உள்ள வீரமணி ஐயர் திருவுருவச் சிலைக்கான வழிபாடுகளும் இடம்பெறும் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
