Breaking News

தமிழர் பகுதியில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மரணம்

 தமிழர் பகுதியில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மரணம்..!



வவுனியா செக்கடிப்பிளவு கிராமத்தில் 

சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்காகி 56 வயது பெண் மரணம்

நேற்று இரவு(08.04.2026) சம்பவம் இடம்பெற்றது சகோதரன் கைது