Breaking News

முல்லைத்தீவு கடலில் நண்பிகளுடன் நீராடிய யுவதி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு...!!

 முல்லைத்தீவு கடலில் நண்பிகளுடன் நீராடிய யுவதி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு...!!



முல்லைத்தீவு நாயாறு கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த பெண்கள் குழுவினர் கடலில் நீராடிக் கொண்டிருந்த நிலையில் கடல் அலையில் மூன்று பெண்கள் சிக்கிக்கொண்டதில் மூவரும் கடலில் மூழ்கினர் பின் அங்கிருந்தர்களால் இரு யுவதிகள் உயிருடன் காப்பாற்றப்பட்டதுடன் ஒரு யுவதி உயிரிழந்த நிலையிலே மீட்கப்பட்டார்.


உயிரிழந்தவர் உடையார்கட்டு பகுதியைசேர்ந்த 20 வயதான சிவகுமார் விதுஷிகா என அடையாளங்காணப்பட்டுள்ளது