Breaking News

வடமராட்சி கிழக்கில் 2025ம் ஆண்டிற்கான கலைஞர்கள் ஒன்று கூடல் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது

 

வடமராட்சி கிழக்கில்  2025ம் ஆண்டிற்கான கலைஞர்கள் ஒன்று கூடல் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது


கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகில் அனுசரணையுடன் வடமராட்சி கிழக்கு, தெற்கு,மேற்கு பிரதேச செயலகங்கள் மற்றும் பண்பாட்டு பேரவைகள் இணைந்து 2025ம் ஆண்டிற்கான குறித்த கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் தெற்கு பூர்விக  நாகதம்பிரான் ஆலய முன்றலில் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு. பிரபாகரமூர்த்தி விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பதோடு அதிகமான கலைஞர்களும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.