நயினாதீவு பாடசாலை அதிபரின் மர*ணத்தின் முழுப் பொறுப்பை வடக்கை நிர்வகிப்பவர்களும் அதிகாரிகளும் தான் ஏற்க வேண்டும்.
நயினாதீவு பாடசாலை அதிபரின் மர*ணத்தின் முழுப் பொறுப்பை வடக்கை நிர்வகிப்பவர்களும் அதிகாரிகளும் தான் ஏற்க வேண்டும்.
பிரதேச சபை உறுப்பினர் துவாரகன் ஏற்கனவே வட மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்த கோரிக்கை தொடர்பில் ஆளுநர் செயலகம் அனுப்பிய கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டது போன்று இடம்பெறுகிறதா என்பது தான் கேள்வி?
