தொடர் மழையால் செம்பியன் பற்றில் பறிபோன உயிர்.......!
தொடர் மழையால் செம்பியன் பற்றில் பறிபோன உயிர்.......!
கடந்த நாட்களில் தொடர்ந்து பெய்துவரும் தொடர் மழையால் நேற்றைய தினம் 28/11/2025 அன்று யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் 65 வயதுடைய அந்தோனி பெர்னாண்டோ என்பவரே உயிர் இழந்துள்ளார் என்பதை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் உறுதிப்படுத்தி உள்ளது
தொடர்ந்தும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் தொடர் மழையால் பல பிரதேசங்கள் முற்றாக பாதிக்கப்பட்டு உள்ளதுடன் பாதிக்கப்பட்ட நபர்கள் இடத்தங்கள் முகாம்களில் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகள் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் வழங்கி வைக்கப்பட்டு வருகிறது.
