Breaking News

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சங்கிலிகனதராவ குளத்துக்கு அருகில் இருந்து உயிரிழந்த நிலையில் 61 வயதுடைய ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு!*

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சங்கிலிகனதராவ  குளத்துக்கு அருகில் இருந்து உயிரிழந்த நிலையில் 61 வயதுடைய ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு!*




 இன்றைய தினம் மதவாச்சி பொலிஸ்பிரிவுக்குற்பட்ட சங்கிலிகலதராவ பகுதில் வசித்து வந்த பஸ்னாயாக முதியனசலாகே சேபாலி என்ற 61 வயதுடைய விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில் சங்கிலிகனதராவ குளத்க்கு அருகில் இருந்ததை அவதானித்த கிராம மக்கள் உடனடியாக மதவாச்சி பொலிஸுக்கு அறிவித்துள்ளனர்.

மேலும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் இந்த சம்பவம் நடந்தமைக்கான காரணம் தெரியவராமையால் மதவாச்சி நீதிமன்ற நீதவான் பரிசோதனை செய்த பின்னர் பிரேத பரிசோதனைதணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 இந்த சம்பவம் தொடர்ந்பான மேலதிக விசாராணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்