மிகப் பிரமாண்டமாக தாழையடி அந்தோணியார் ஆலய கொடியேற்றம்
மிகப் பிரமாண்டமாக தாழையடி அந்தோணியார் ஆலய கொடியேற்றம்
யாழ் வடமராட்சி கிழக்கு தாழையடி அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற வைபகம் மிகப் பிரமாண்டமாக நேற்றைய (4)தினம் மாலை 5மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெற்றது
கொடியேற்றம் ஆனது ஆலய பங்கு தந்தையான அருட்தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் ஆரம்பமாகி பின்னர் திருச்செபமாலையுடன் மாலை 6மணியளவில் திருப்பலி அருட்தந்தை சுவின் றெவல் அமலமரித்தியாகிகள் அடிகளாரின் அவர்களின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது
இவ் கொடியேற்ற நிகழ்வில் ஆலய பங்குத்தந்தை பங்கு மக்கள் அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்